

கலாநிதி மனேன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஆற்றிய உரை
பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள் ஆற்றிய உரை

000000000000000000000000000000000000000000000000000
கடந்த யூலை 8 ஆம் திகதி 20 ஆவது நினைவாண்டில் கலந்த ஈழத்து இசை நாடகக் கலைஞன் நடிகமணி வி.வி.வைரமுத்துவின் நினைவுப் பகிர்வினை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி கலாமணி அவர்களைத் தொடர்பு கொண்டு எடுத்திருந்தேன். அந்தப் பகிர்வின் ஒலிவடிவம் இதோ. இதன் எழுத்துப் பிரதியை பின்னர் பகிர்ந்து கொள்கின்றேன்.
2 comments:
வணக்கம் கானா
நடிகமணி மற்றும் கவிஞர் முருகையன் பற்றிய நினைவுப்பகிர்வுகளை யாழிலிருந்து தகவல்களை எடுத்து வாசகர்களுக்கு தொகுத்து தந்த உங்களுக்கு எம் நன்றிகள்
இன்னும் வரட்டும்
நன்றி பிரபா.எனக்கு இவரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.பகிர்வுக்கு நன்றி.
Post a Comment